தேசிய நீர் விலங்கு

இந்திய தேசிய சின்னங்கள் - தேசிய நீர் விலங்கு

தேசிய நீர் விலங்கு



இந்திய தேசிய நீர் விலங்கு நன்னீரில் வாழும் ஓங்கில்(டால்பின்) ஆகும். இந்தியாவின் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியில் வாழும் கங்கை ஓங்கில் புனிதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. 2010-ல் தேசிய சின்னமாக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவை சுத்தமான நீரில் மட்டுமே வாழக்கூடியவை ஆகும்.

Post a Comment

0 Comments